மத்தேயு புத்தகத்திற்கான பைபிள் அட்டவணை

அதிகாரம் 1:இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு – 1-17இயேசுகிறிஸ்துவின் பிறப்பு – 18-25 அதிகாரம் 2:சாஸ்திரிகளின் வருகை – 1-12யோசேப்பு எகிப்துக்கு ஓடிப்போகுதல் – 13-18நாசரேத்திற்குத் திரும்புதல் – 19-23 அதிகாரம் 3:யோவான்ஸ்நானனின் பிரசங்கம் – 1-12இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் – 13-17 அதிகாரம் 4:இயேசு பிசாசினால் சோதிக்கப்படுதல் – 1-11இயேசுவின் பிரசங்க ஆரம்பம் – 12-17முதலாம் சீடர்களின் அழைப்பு – 18-22இயேசு வியாதியஸ்தர்களை சுகமாக்குதல் – 23-25 அதிகாரம் 5:இயேசுவின் மலைப்பிரசங்கம் – Read more…

கருப்புப் பூனை

–பேராயர் V.S. அசரியா திடீரென்று வயிற்று வலியால் துடித்த மகனை மருத்துவரிடம் தூக்கிச்சென்றாராம் தகப்பனார், மருத்துவர் பரிசோதித்துவீட்டு வயிற்று வலிக்குரிய (Symptoms) ஏது காரணங்கள் ஒன்றும் இல்லையே சொன்னார். இதைக் கேட்ட சிறுவன் அதை மறுத்து வயிற்றுவலிக்குக் காரணம் கருப்புப் பூனை ஒன்று வயிற்றில் இருந்து கத்துவதாகக் கூறினான்? மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பையன் கேட்பதாக இல்லை. செயலற்றுப்போன மருத்துவருக்கு ஒரு idea உருவானது…. என்ன அது? கருப்புப்பூனை Read more…

தக்காளி என்னைப் பார்த்து சிரித்தது !

–பேராயர் V.S. அசரியா நான் ஒரு தக்காளி வியாபாரி. சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளேன். தினந்தோறும் கொத்தவால் சாவடி சென்று தக்காளி வாங்கி வந்து விற்பது என் வழக்கம். அன்று திங்கட்கிழமை (14-8-95) அலுப்பினால் நன்றாக தூங்கியிருந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது கடிகாரத்தில் சிறிய முள் 5-க்கும் 6-க்கும் நடுவே உட்கார்ந்திருந்தது. பெரியமுள் ஆறில் நின்றிருந்து. பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு கொத்தவால் சாவடி Read more…

தீர்மானங்கள் திருப்புமுனையாகட்டும்

பேராயர் V.S. அசரியா1874-1945 அது ஒரு மாபெரும் மிஷனெரி மாநாடு. அலைகடல் என மக்கள் கூட்டம். மான்கள் நீரோடைகளைத் தேடித் தவிப்பது போல, பேராயர் V.S.அசரியாவின் இறை வார்த்தைக்காக மக்கள் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர். இறைச் செய்தியின் இனிய நேரம், வேகமாகப் பறக்கும் அம்புகளைப் போல இறை பணியின் அவசியத்தையும், தேவைகளையும் அனைவர் உள்ளத்திலும் பாயச் செய்தார் அசரியா. இறைப் பணியின் வாஞ்சைப் பற்றி எரிந்த போது… “மிஷனெரிப் பணிக்காக Read more…

பைபிள்தான் ஒரே தேவனால் கொடுக்கப்பட்ட ஒரே வேதம்

Listen to this post in Tamil இப்பூவுலகில் எத்தனையோ கோடிக்கணக்கான புத்தகங்கள் உண்டாகியிருந்தாலும், அந்த புத்தகங்களுக்கும், இந்த பைபிள் என்கிற விவிலியத்திற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற புத்தகங்களெல்லாம் மனிதனின் கற்பனையினாலும், அறிவினாலும் உண்டானவைகள். ஆனால், பைபிளோ, மனித அறிவுக்கும் மேலான தெய்வீக அறிவினால் உண்டானது. தேவனுடைய சக்தி (வல்லமை)யாகிய பரிசுத்த ஆவியினால் தேவனடியார்கள் ஏவப்பட்டு, எழுதியது தான் பைபிள். இது ஜீவனுள்ள புத்தகம்; இது விலைமதிப்பற்ற பொக்கிஷம்; இது Read more…

சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் புத்தகங்களை எழுதியவர்கள்

சங்கீத புத்தகத்தில் மொத்தம் 150 அதிகாரங்கள் உள்ளன. தாவீது 73 ஆசாப் 12 கோராகின் புத்திரர் 10 (சங் 42, 44-49, 84, 85, 87) சாலமோன் 2 (சங் 72, 127) மோசே 1 (சங் 90) ஏதான் 1 (சங் 89) ஏமான் 1 (சங் 88) பெயர் தெரியாதவர்கள் 50 நீதிமொழிகள் புத்தகத்தில் மொத்தம் 31 அதிகாரங்கள் உள்ளன. சாலமோன் நீதி 1-24 சாலமோன் எழுதினர், Read more…

பழைய ஏற்பாட்டு நூல்களின் தொகுப்பு மற்றும் அவைகளை எழுதியவர்கள்

பழைய ஏற்பாட்டு நூல்கள் மொத்தம் 39. வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மொத்தம் ஐந்து பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. ஐந்தாகமங்கள் அல்லது சட்ட புத்தகங்கள்: வரலாற்று புத்தகங்கள் செய்யுல்/பாட்டு புத்தகங்கள் தீர்க்கதரிசன புத்தகங்கள் பெரிய தீர்க்கதரிசன புத்தகங்கள்: சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள்:

கிருபையின் காலம் மற்றும் கிருபையின் காலத்து பலன்கள்

பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து இரகசிய வருகை வரை உள்ள காலம் (2 கொரி 6:2 – அனுகிரக காலம்; ஏசா 49:8) கிருபையின் காலத்து பலன்கள் 1. கிருபையினாலே இரட்சிப்பு கிடைத்தது (எபே 2:8; தீத்து 2:11) 2. கிருபையினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு கிடைத்தது (எபே 1:7) 3. பாவத்திற்கு மரித்தவர்களாய் ஜீவிக்க பழக வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பெற்றோம். (ரோமர் 6:1-3) Read more…

வேதத்திலுள்ள பலிகள்

5 பெரிய பலிகள்: 5 சிறிய பலிகள்: மிருகங்கள் தன்னை மனபூர்வமாய் பலி செலுத்த ஒப்புகொடுக்கவில்லை. ஆனால், இயேசு தன்னை முழுமையான ஜீவபலியாக ஒப்புகொடுத்தார்.

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !