மத்தேயு புத்தகத்திற்கான பைபிள் அட்டவணை

அதிகாரம் 1:இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு – 1-17இயேசுகிறிஸ்துவின் பிறப்பு – 18-25 அதிகாரம் 2:சாஸ்திரிகளின் வருகை – 1-12யோசேப்பு எகிப்துக்கு ஓடிப்போகுதல் – 13-18நாசரேத்திற்குத் திரும்புதல் – 19-23 அதிகாரம் 3:யோவான்ஸ்நானனின் பிரசங்கம் – 1-12இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் – 13-17 அதிகாரம் 4:இயேசு பிசாசினால் சோதிக்கப்படுதல் – 1-11இயேசுவின் பிரசங்க ஆரம்பம் – 12-17முதலாம் சீடர்களின் அழைப்பு – 18-22இயேசு வியாதியஸ்தர்களை சுகமாக்குதல் – 23-25 அதிகாரம் 5:இயேசுவின் மலைப்பிரசங்கம் – Read more…

பைபிள்தான் ஒரே தேவனால் கொடுக்கப்பட்ட ஒரே வேதம்

Listen to this post in Tamil இப்பூவுலகில் எத்தனையோ கோடிக்கணக்கான புத்தகங்கள் உண்டாகியிருந்தாலும், அந்த புத்தகங்களுக்கும், இந்த பைபிள் என்கிற விவிலியத்திற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற புத்தகங்களெல்லாம் மனிதனின் கற்பனையினாலும், அறிவினாலும் உண்டானவைகள். ஆனால், பைபிளோ, மனித அறிவுக்கும் மேலான தெய்வீக அறிவினால் உண்டானது. தேவனுடைய சக்தி (வல்லமை)யாகிய பரிசுத்த ஆவியினால் தேவனடியார்கள் ஏவப்பட்டு, எழுதியது தான் பைபிள். இது ஜீவனுள்ள புத்தகம்; இது விலைமதிப்பற்ற பொக்கிஷம்; இது Read more…

சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் புத்தகங்களை எழுதியவர்கள்

சங்கீத புத்தகத்தில் மொத்தம் 150 அதிகாரங்கள் உள்ளன. தாவீது 73 ஆசாப் 12 கோராகின் புத்திரர் 10 (சங் 42, 44-49, 84, 85, 87) சாலமோன் 2 (சங் 72, 127) மோசே 1 (சங் 90) ஏதான் 1 (சங் 89) ஏமான் 1 (சங் 88) பெயர் தெரியாதவர்கள் 50 நீதிமொழிகள் புத்தகத்தில் மொத்தம் 31 அதிகாரங்கள் உள்ளன. சாலமோன் நீதி 1-24 சாலமோன் எழுதினர், Read more…

பழைய ஏற்பாட்டு நூல்களின் தொகுப்பு மற்றும் அவைகளை எழுதியவர்கள்

பழைய ஏற்பாட்டு நூல்கள் மொத்தம் 39. வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மொத்தம் ஐந்து பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. ஐந்தாகமங்கள் அல்லது சட்ட புத்தகங்கள்: வரலாற்று புத்தகங்கள் செய்யுல்/பாட்டு புத்தகங்கள் தீர்க்கதரிசன புத்தகங்கள் பெரிய தீர்க்கதரிசன புத்தகங்கள்: சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள்:

கிருபையின் காலம் மற்றும் கிருபையின் காலத்து பலன்கள்

பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து இரகசிய வருகை வரை உள்ள காலம் (2 கொரி 6:2 – அனுகிரக காலம்; ஏசா 49:8) கிருபையின் காலத்து பலன்கள் 1. கிருபையினாலே இரட்சிப்பு கிடைத்தது (எபே 2:8; தீத்து 2:11) 2. கிருபையினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு கிடைத்தது (எபே 1:7) 3. பாவத்திற்கு மரித்தவர்களாய் ஜீவிக்க பழக வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பெற்றோம். (ரோமர் 6:1-3) Read more…

வேதத்திலுள்ள பலிகள்

5 பெரிய பலிகள்: 5 சிறிய பலிகள்: மிருகங்கள் தன்னை மனபூர்வமாய் பலி செலுத்த ஒப்புகொடுக்கவில்லை. ஆனால், இயேசு தன்னை முழுமையான ஜீவபலியாக ஒப்புகொடுத்தார்.

வேதாகமத்தில் மனிதர்களின் வயது

ஆதாம் 930 சேத் 912 ஏனோஸ் 905 கேனான் 910 மகலாலேயேல் 895 யாரேத் 962 ஏனோக்கு 365 மெத்துசாலா 969 லாமேக்கு 777 நோவா 950 சேம் 500 அர்பக்சாத் 403 சாலா 403 ஏபேர் 430 பேலேகு 280 ரெகூ 207 செரூகு 200 நாகோர் 119 தேராகு 205 ஆபிரகாம் 175 ஈசாக்கு 180 சாராள் 127 இஸ்மவேல் 137 யோசேப்பு 110 யாக்கோபு 147 Read more…

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குணங்கள்

பிதாவின் குணங்கள் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவர் (நித்தியமானவர்) தம்மை தாமே வெளிபடுத்தும்படி சகலத்தையும் சிருஷ்டித்தவர். ஆகையால் அவர் சிரிஷ்டிகளுக்கு பிதா என்றும், சிருஷ்டி கர்த்தா என்றும் அழைக்கபடுகிறார். (எபி 2:10; ரோமர் 1:20). அவர் ஜீவன்களுக்கு ஊற்றாயிருக்கிறார் (சங் 36:9). அவர் அன்பாயிருக்கிறார் (1 யோவான் 4:8), அன்பில்லாதவன் தேவனை அறியான். அவர் பரிசுத்தர் (ஏசாயா 6:3 – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்) குமாரனின் குணங்கள் பிதாவிற்கு Read more…

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !