கருப்புப் பூனை

–பேராயர் V.S. அசரியா திடீரென்று வயிற்று வலியால் துடித்த மகனை மருத்துவரிடம் தூக்கிச்சென்றாராம் தகப்பனார், மருத்துவர் பரிசோதித்துவீட்டு வயிற்று வலிக்குரிய (Symptoms) ஏது காரணங்கள் ஒன்றும் இல்லையே சொன்னார். இதைக் கேட்ட சிறுவன் அதை மறுத்து வயிற்றுவலிக்குக் காரணம் கருப்புப் பூனை ஒன்று வயிற்றில் இருந்து கத்துவதாகக் கூறினான்? மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பையன் கேட்பதாக இல்லை. செயலற்றுப்போன மருத்துவருக்கு ஒரு idea உருவானது…. என்ன அது? கருப்புப்பூனை Read more…

தக்காளி என்னைப் பார்த்து சிரித்தது !

–பேராயர் V.S. அசரியா நான் ஒரு தக்காளி வியாபாரி. சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளேன். தினந்தோறும் கொத்தவால் சாவடி சென்று தக்காளி வாங்கி வந்து விற்பது என் வழக்கம். அன்று திங்கட்கிழமை (14-8-95) அலுப்பினால் நன்றாக தூங்கியிருந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது கடிகாரத்தில் சிறிய முள் 5-க்கும் 6-க்கும் நடுவே உட்கார்ந்திருந்தது. பெரியமுள் ஆறில் நின்றிருந்து. பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு கொத்தவால் சாவடி Read more…

தீர்மானங்கள் திருப்புமுனையாகட்டும்

பேராயர் V.S. அசரியா1874-1945 அது ஒரு மாபெரும் மிஷனெரி மாநாடு. அலைகடல் என மக்கள் கூட்டம். மான்கள் நீரோடைகளைத் தேடித் தவிப்பது போல, பேராயர் V.S.அசரியாவின் இறை வார்த்தைக்காக மக்கள் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர். இறைச் செய்தியின் இனிய நேரம், வேகமாகப் பறக்கும் அம்புகளைப் போல இறை பணியின் அவசியத்தையும், தேவைகளையும் அனைவர் உள்ளத்திலும் பாயச் செய்தார் அசரியா. இறைப் பணியின் வாஞ்சைப் பற்றி எரிந்த போது… “மிஷனெரிப் பணிக்காக Read more…

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !