Bible Study
பைபிள்தான் ஒரே தேவனால் கொடுக்கப்பட்ட ஒரே வேதம்
Listen to this post in Tamil இப்பூவுலகில் எத்தனையோ கோடிக்கணக்கான புத்தகங்கள் உண்டாகியிருந்தாலும், அந்த புத்தகங்களுக்கும், இந்த பைபிள் என்கிற விவிலியத்திற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற புத்தகங்களெல்லாம் மனிதனின் கற்பனையினாலும், அறிவினாலும் உண்டானவைகள். ஆனால், பைபிளோ, மனித அறிவுக்கும் மேலான தெய்வீக அறிவினால் உண்டானது. தேவனுடைய சக்தி (வல்லமை)யாகிய பரிசுத்த ஆவியினால் தேவனடியார்கள் ஏவப்பட்டு, எழுதியது தான் பைபிள். இது ஜீவனுள்ள புத்தகம்; இது விலைமதிப்பற்ற பொக்கிஷம்; இது Read more…