Bible Study
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குணங்கள்
பிதாவின் குணங்கள் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவர் (நித்தியமானவர்) தம்மை தாமே வெளிபடுத்தும்படி சகலத்தையும் சிருஷ்டித்தவர். ஆகையால் அவர் சிரிஷ்டிகளுக்கு பிதா என்றும், சிருஷ்டி கர்த்தா என்றும் அழைக்கபடுகிறார். (எபி 2:10; ரோமர் 1:20). அவர் ஜீவன்களுக்கு ஊற்றாயிருக்கிறார் (சங் 36:9). அவர் அன்பாயிருக்கிறார் (1 யோவான் 4:8), அன்பில்லாதவன் தேவனை அறியான். அவர் பரிசுத்தர் (ஏசாயா 6:3 – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்) குமாரனின் குணங்கள் பிதாவிற்கு Read more…