Song Lyrics
Aadhi Thiru Vaarthai
ஆதி திருவார்த்தை திவ்யஅற்புத பாலனாக பிறந்தார் – 2ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திடஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்து -2மகிமையை மறந்து தமை வெறுத்து – 2மனு குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னரதீம் தீன் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் Read more…