தூதர்களை எதற்காக உருவாக்கினார் ?
- இரட்சிப்பை சுதந்தரித்துபோகிற பணிவிடை செய்கிற ஆவிகளாய் (எபிரெயர் 1: 14). மனிதர்களுக்கும் பணிவிடை செய்ய !
- பிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள். (மத்தேயு 18:10).
- தூதர்கள் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவி செய்கிறார்கள். (மாற்கு 8:38).
- கர்த்தருடைய சத்தத்தை கேட்கிறார்கள் (சங்கீதம் 103:20).
தூதர்களை எப்படி உருவாக்கினார் ?
- ஞயானமுள்ளவர்களாய் (எசே 28:12, 13).
- அழகுள்ளவர்களாய்
- மகிமையுள்ளவர்களாய்
- ஆற்றல் உள்ளவர்களாய் (சங் 103:20).
- பெலன் உள்ளவர்களாய் (2 இராஜா 19:35).
0 Comments